Tuesday 1 June 2010

நீயும் நானும்

காதலையும் கடவுளையும் ஒன்றாக கண்டேன் உன் உருவில்... நீ எனக்கு வரம் தர மட்டுமே படைக்கப்பட்ட கடவுள்... உன் அன்புக்கு மட்டுமே அடி பணியும் சாத்தான் நான்..